2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

இரண்டு பேரைக் கொன்ற, ஒற்றை காட்டு யானை, ஓசூர் அருகே முகாமிட்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கிராம பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அந்தப் பகுதியில்…

View More 2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை…

View More நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது

10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது

ஓசூர் அருகே பத்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அந்தேவனப்பள்ளியை சேர்ந்த வேலு (51), அப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவர் மருத்துவம்…

View More 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது