தேனியில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பெண்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே போலியாக கல்வி சான்றிதழ் கொடுத்து அரசுப் பள்ளியில் 24 ஆண்டுகளாக பணி செய்து வந்ததாக பெண் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  ராசேந்திர…

View More தேனியில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பெண்!

தேனி மாவட்டத்தில் தொடங்கிய முதல் அரசு மாதிரிப்பள்ளி!

தேனி மாவட்டத்தின் முதல் அரசு மாதிரிப்பள்ளி ஆண்டிபட்டி அருகே தொடங்கியது.  இவ்விழாவிற்கு தேனிமாவட்ட  ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. தேனி, ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லுாரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முதல்…

View More தேனி மாவட்டத்தில் தொடங்கிய முதல் அரசு மாதிரிப்பள்ளி!

இருசக்கர வாகன விபத்தில் தந்தை கண்முன்னே உயிரிழந்த மகன்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே இறந்த மகன், உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம், சிதம்பரவிலக்கு கிராமத்தை சேர்ந்தவர்…

View More இருசக்கர வாகன விபத்தில் தந்தை கண்முன்னே உயிரிழந்த மகன்!