10நாட்களுக்கு “ஆபரேஷன் பாபகுலி ஒத்திவைப்பு

கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் பாகுபலி யானையை பிடிக்க ஆபரேஷன் பாகுபலி என்ற பெயரில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். யானையை பிடிப்பதற்காக பொள்ளாச்சி ஆனைமலை முகாமில் இருந்து 3…

கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் பாகுபலி யானையை பிடிக்க ஆபரேஷன் பாகுபலி என்ற பெயரில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். யானையை பிடிப்பதற்காக பொள்ளாச்சி ஆனைமலை முகாமில் இருந்து 3 கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து வரப்பட்டன.

ஊருக்குள் இருந்து சிறுமுகை அடர்ந்த வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றுள்ளதால், அதற்கு ரேடியோ காலர் பொருத்தும் பணியும், மயக்க ஊசி செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர், “ஆபரேஷன் பாகுலியை” 10நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.