மாண்டஸ் புயல் அச்சுறுத்தல் எதிரொலியாக பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அவசர உதவிகளுக்கு தொடர்புகொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்டி அவசர உதவிக்கு 1913 என்ற எண்ணிலும் 044- 25619206, 044-25619207, 044-25619208 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை போக்குவரத்து துறை சார்பில் 90031 30103 என்ற அவசர உதவி எண் வெளியிடப்பட்டு உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மின்சாரத்துறை தொடர்பான அவசர உதவிக்கு 24 மணி நேர அழைப்பு எண் 9498794987-ஐ தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: