முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் சாலை விபத்து: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

மதுரையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் பெருமாள் கோவில் அருகே வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால்,சாலை ஓரத்தில் மோதி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், இளைஞர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர். இது குறித்த, பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முறைகேடு வழக்கு: அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Arivazhagan Chinnasamy

குட்டி நாட்டை கோப்பைக்கு அருகில் கூட்டிச் சென்ற வீரன் மோட்ரிச்

EZHILARASAN D

பெரியார் சிலை சர்ச்சை; உயர்நீதிமன்றத்தை நாடிய கனல் கண்ணன்

EZHILARASAN D