திருச்செந்தூர் தொகுதியில்: திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அனுதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின்…

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அனுதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இந்நிலையில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷணன் 85,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே. ஆர்.எம் .ராதாகிருஷ்ணனை வீழ்த்தி அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியை தன்வசமாக்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.