காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை 4 வது முறையாக 100 அடியை எட்டியது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன…
View More தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!Category: தமிழகம்
நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக குடியிருப்பில் நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் வீடுகளுக்கு முன்பாக…
View More நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!நிவர் புயல்: வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். தமிழகத்தை அச்சுறுத்திய நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி- தமிழகம் இடையே கரையை கடந்தது. அதி…
View More நிவர் புயல்: வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்!“2015 வெள்ளத்திலிருந்து அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை!” – மு.க.ஸ்டாலின்
இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அறிக்கை மூலமாக எச்சரித்தும் 2015 பெருவெள்ளத்திலிருந்து அதிமுக அரசு பாடம் கற்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிவர் புயலால் பெரும்…
View More “2015 வெள்ளத்திலிருந்து அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை!” – மு.க.ஸ்டாலின்கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின்சாரம்! – அமைச்சர் தங்கமணி!
நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நிவர் புயல் பாதிப்பு காரணமாக பெரும்பாக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர்…
View More கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின்சாரம்! – அமைச்சர் தங்கமணி!நிவர் புயல் பாதிப்பு: கடலூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். புதுச்சேரிக்கு வடக்கே நள்ளிரவில் கரையை கடந்த நிவர் புயலால் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடுமையான…
View More நிவர் புயல் பாதிப்பு: கடலூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக கற்பிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும் என்று கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தைச் சேர்ந்த பொன்குமார் உயர்நீதிமன்றமதுரைக் கிளையில், கேந்திரிய வித்யாலயா…
View More கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக கற்பிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு!