29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொகுதிப் பங்கீடு: திமுக – விசிக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை!

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – வி.சி.க. இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் முதலே தி.மு.க கூட்டணி அங்கம் வகிக்கிறது வி.சி.க,  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 எம்.பி தொகுதிகளை பெற்று திருமாவளவனும்,  வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.  அதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் விசிக சின்னத்திலும், ரவிக்குமார் தி.மு.க சின்னத்திலும் போட்டியிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்றது.   இதன் தொடர்ச்சியாக, திமுக – விசிக இடையே நாளை மீண்டும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.  அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading