முக்கியச் செய்திகள்உலகம்செய்திகள்

வியட்நாம் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 56 பேர் பலியான சோகம்!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் ஹனோய் நகரில் உள்ள 9 அடுக்கு கட்டட குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த பெரும்பாலானவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 56 பேர் மருத்துவமனையில் பலியாகினர். 37 பேருக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு குறுகலான பகுதியில் உள்ளதால் தீயணைப்பு வண்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

நாளை ஆவணி கடைசி ஞாயிறு: சேலம் அருகே களை கட்டிய ஆடு விற்பனை!

Web Editor

சச்சின், விராட் கோலி வீடியோ வெளியிட்ட விம்பிள்டன்

G SaravanaKumar

ஆறு டாட் பந்துகள் வீசிய கிறிஸ் ஜோர்டன் – அபராதமாக 3000 மரக்கன்றுகள் நட உத்தரவு

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading