முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

தேனி மஞ்சளார் அணை 53 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளார் அணையின் முழு உயரமான 57 அடியில் தற்போது 53 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள மஞ்சளார் அணை தற்போது தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக மஞ்சளார் அணையின் 395.37 மில்லியன் கன அடி நீர் நிரம்பி அதன் முழு உயரமான 57 அடியில் தற்போது 53 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அணைக்கு வினாடிக்கு 99 கன அடி நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் மேலும் அணையின் நீர்மட்டம் 55 அடி எட்டும் பொழுது அணை நிரம்பியதாக கணக்கிட்டு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அறிவிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

#INDvsPAK : இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் -கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு!…

Web Editor

ராஜீவ் காந்தி வழக்கு; 6 பேர் விடுதலை – தலைவர்கள் கருத்து

EZHILARASAN D

பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் – அமைச்சர்

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading