தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்துக்கொண்டு போட்டி அரசாங்கத்தை மோடி நடத்துவதைப்போல் புதுச்சேரியில், ரங்கசாமி டம்மி முதலமைச்சராகவும், துணைநிலை ஆளுநர் சூப்பர் முதலமைச்சராகவும் செயல்படுவதாகப் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற காமராஜர் மற்றும்…
View More ‘போட்டி அரசாங்கத்தைப் பிரதமர் நடத்துகிறார்’ – நாராயணசாமி குற்றச்சாட்டுV. Narayanasamy
“கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி அரசு தவறிவிட்டது”
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி தலைமையிலான அரசு தவறிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனிய காந்தி…
View More “கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி அரசு தவறிவிட்டது”