“கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி அரசு தவறிவிட்டது”

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி தலைமையிலான அரசு தவறிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனிய காந்தி…

View More “கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி அரசு தவறிவிட்டது”