தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல்- ஆந்திராவில் பதற்றம்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கன்னாவரத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம்…

View More தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல்- ஆந்திராவில் பதற்றம்

கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட மோதிரம் அணிந்துள்ள சந்திரபாபு நாயுடு..!

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு 3 நாள் பயணமாக சித்தூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது கையில் பிளாட்டினம் மோதிரம் அணிந்திருந்தார். அந்த மோதிரம் வித்தியாசமாக…

View More கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட மோதிரம் அணிந்துள்ள சந்திரபாபு நாயுடு..!