இன்ஃப்ளுயென்சா காய்ச்சலுக்கு அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் குழந்தைகளுக்கு லேசான அறிகுறி இருந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்,  தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும்…

View More இன்ஃப்ளுயென்சா காய்ச்சலுக்கு அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குறைந்த வாக்குப்பதிவுடன் தலைநகர் சென்னை – காரணம் என்ன?

அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் மொத்தமாக 43.59% என்ற குறைந்த அளவிளான வாக்குகளே பதிவாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(பிப் 19) நடந்து முடிந்தது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்…

View More குறைந்த வாக்குப்பதிவுடன் தலைநகர் சென்னை – காரணம் என்ன?