நீண்ட கால துயரம் இன்று முடிவுக்கு வந்தது: சசிதரூர் எம்.பி. மகிழ்ச்சி

நீண்ட கால துயரம் இன்று முடிவுக்கு வந்தது என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெரிவித் துள்ளார் காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி, சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லியில்…

View More நீண்ட கால துயரம் இன்று முடிவுக்கு வந்தது: சசிதரூர் எம்.பி. மகிழ்ச்சி

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் எம்.பி. விடுவிப்பு

சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் இருந்து சசிதரூர் எம்.பி விடுவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பியாக இருப்பவர் சசி தரூர். இவர் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014 ஆம் ஆண்டு…

View More சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் எம்.பி. விடுவிப்பு

மக்களிடம் இருந்து மத்திய அரசு ரூ.4.2 லட்சம் கோடியை வசூலித்துள்ளது: சசி தரூர்  

ரூ.4.2 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிறிவெல்லா பிரசாத், மக்களவை…

View More மக்களிடம் இருந்து மத்திய அரசு ரூ.4.2 லட்சம் கோடியை வசூலித்துள்ளது: சசி தரூர்