கூட்ட நெரிச்சலைப் பயன்படுத்தி நூதன திருட்டு- பெண்ணைக் கையும் களவுமாகப் பிடித்தக் காவல்துறை

திருச்சி சமயபுரம் கோவிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களிடம் நகையை நூதனமாக திருடிய பெண்ணைக் காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். திருச்சி சமயபுரம் கோயில் பகுதியில் ஏற்பட்டக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி…

View More கூட்ட நெரிச்சலைப் பயன்படுத்தி நூதன திருட்டு- பெண்ணைக் கையும் களவுமாகப் பிடித்தக் காவல்துறை