துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர்: இன்று தாயகம் திரும்புவார் என எதிர்பார்ப்பு

உக்ரைனில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர் இன்றைக்குள் தாயகம் திரும்புவார் என எதிர்பாரக்கப்படுகிறது. உக்ரைன் மீது 12வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் சிக்கி தவிக்கும்…

View More துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர்: இன்று தாயகம் திரும்புவார் என எதிர்பார்ப்பு

ரஷ்யா – உக்ரைன் போர்: இரு நாடுகளும் குற்றச்சாட்டு

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், ரஷ்யாவுக்கும் நேட்டோ-வுக்கும் இடையே மோதலை…

View More ரஷ்யா – உக்ரைன் போர்: இரு நாடுகளும் குற்றச்சாட்டு

‘உக்ரைனிலிருந்து மாணவர்கள் அனைவரும் நாளைக்குள் அழைத்து வரப்படுவார்கள்’

உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை டெல்லியில் தமிழ்நாடு சிறப்புக் குழுவினர் சந்தித்து பேசினர். உக்ரைனிலிருந்து இன்று தாயகம் திரும்பிய 444 தமிழ்நாட்டு மாணவர்களை, தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு உறுப்பினர்களான எம்பிக்கள் திருச்சி…

View More ‘உக்ரைனிலிருந்து மாணவர்கள் அனைவரும் நாளைக்குள் அழைத்து வரப்படுவார்கள்’

தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருநாட்டு ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட…

View More தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு