பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை? – தலைமறைவாக இருந்த பெற்றோரிடம் விசாரணை!

பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில்,  தலைமறைவாக இருந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச்…

View More பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை? – தலைமறைவாக இருந்த பெற்றோரிடம் விசாரணை!