14,500 பள்ளிகளை மேம்படுத்த புதிய திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 14,500 க்கும் மேற்பட்ட பள்ளி்கள் தரம் உயர்த்தப்படும். “கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் PM-SHRI பள்ளிகளாக உருவாக பலப்படுத்தப்படும்” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தெரிவித்தார்....