மிருகம் படத்தில் நடிக்கும் போது படத்தின் இயக்குநர் தன்னை அறைந்ததாக நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார். 2004ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சீனு வசந்தி லட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை பத்மபிரியா.…
View More “தமிழ் பட இயக்குநர் என்னை அறைந்தார்” – நடிகை #Padmapriya பரபரப்பு குற்றச்சாட்டுPadmapriya
“அம்மா அமைப்பு முதுகெலும்பு இல்லாதது” – #Actress பத்மபிரியா காட்டம்!
ஹேமா கமிட்டி அறிக்கையை நான்கரை ஆண்டுகளாக வெளியிடாததற்கு, அரசு பதில் சொல்ல வேண்டும் என நடிகை பத்மபிரியா கேட்டுக் கொண்டுள்ளார். மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான…
View More “அம்மா அமைப்பு முதுகெலும்பு இல்லாதது” – #Actress பத்மபிரியா காட்டம்!என்னாச்சு? மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. இதையடுத்து அந்தக்…
View More என்னாச்சு? மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!