கஞ்சனூர் செல்வவிநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா!

தஞ்சை மாவட்டம், கஞ்சனூர் செல்வவிநாயகர் கோயிலில் மகா குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் அருள்மிகு செல்வ விநாயகர் கோயிலில், மகா குடமுழுக்கு பெருவிழா கடந்த 21 ஆம் தேதி…

View More கஞ்சனூர் செல்வவிநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா!

திருவிடைமருதூர் மகாமாரியம்மன் கோயில் 30ஆம் ஆண்டு பால்குட விழா!!

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே பிரசித்தி பெற்ற சீதளா தேவி மகா மாரியம்மன் கோயில், 30ஆம் ஆண்டு பால்குட அழகு காவடி பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூரில் பிரசித்தி…

View More திருவிடைமருதூர் மகாமாரியம்மன் கோயில் 30ஆம் ஆண்டு பால்குட விழா!!

ஆடுதுறை திரவுபதி அம்மன் தூக்கு தேரில் பவனி!

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் திரவுபதி அம்மன் தூக்கு தேரில் எழுந்தருளினார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள மருத்துவ குணியில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. ஆடுதுறை வீரசோழன் ஆற்றிற்கு, திரௌபதி அம்மன் எழுந்தருளினார்.…

View More ஆடுதுறை திரவுபதி அம்மன் தூக்கு தேரில் பவனி!

நம்மாழ்வார் படத்தை இலைகளால் வரைந்த மாணவர்கள்!

நம்மாழ்வார் 85 வது பிறந்தநாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  தஞ்சை மாவட்டம் , காவிரி ஆற்றில் நம்மாழ்வார் உருவத்தை இலை , தழைகள் மற்றும் பூக்களால் மணலில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரைந்தனர்.…

View More நம்மாழ்வார் படத்தை இலைகளால் வரைந்த மாணவர்கள்!