வக்பு வாரிய கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு; சிபிஐ விசாரிக்க தடையில்லையென உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு வக்பு வாரிய கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக முன்னாள்  அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா ஆகியோரை  சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு வாரியத்தின்…

View More வக்பு வாரிய கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு; சிபிஐ விசாரிக்க தடையில்லையென உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திடீர் நீக்கம்!

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை,…

View More அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திடீர் நீக்கம்!