வக்பு வாரிய கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு; சிபிஐ விசாரிக்க தடையில்லையென உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு வக்பு வாரிய கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா ஆகியோரை சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு வாரியத்தின்...