நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – கடும் நடவடிக்கை எடுக்க துரை வைகோ வலியுறுத்தல்!!

திருப்பூரில் நியூஸ்7 செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – கடும் நடவடிக்கை எடுக்க துரை வைகோ வலியுறுத்தல்!!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உட்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 தனிப்படைகள் அமைப்பு!!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 தனிப்படைகள் அமைப்பு!!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – அலட்சியம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – அலட்சியம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்!!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்!!