மூணார் அருகே படையப்பா யானை தேயிலை ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் விநாயகா, கணபதியே என அழைத்து அமைதியாகச் செல்லுமாறு வலியுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மூணார் அருகே…
View More ”விநாயகா, கணபதியே” என டிராக்டரை வழிமறித்த படையப்பா யானையிடம் கெஞ்சும் மக்கள் – வைரலாகும் வீடியோ!#moonaru
மூணாறில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் படையப்பா யானை
மூணாறு, நைமக்காடு எஸ்டேட்டில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த வாகனங்களை படையப்பா யானை 30 நிமிடம் சாலையில் நிறுத்திய விடியோ வெளியாகியுள்ளது. தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரளா மாநிலத்தின் மூணாறு நகரில்…
View More மூணாறில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் படையப்பா யானைமூணாறுக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
கேரள மாநிலம் மூணாறுக்குச் சுற்றுலா சென்ற திருப்பூரைச் சேர்ந்த அப்துல்லா என்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் டூம்லைட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா (வயது26). இவர் சென்னை பல்லாவரத்தில் மென்பொருள் நிறுவனத்தில்…
View More மூணாறுக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு