பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை – அமைச்சர் சிவசங்கர்

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு…

View More பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை – அமைச்சர் சிவசங்கர்

14வது ஊதிய ஒப்பந்தம்: போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 5ம் கட்ட பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 5ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று  நடைபெற்றது. குரோம்பேட்டை போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை…

View More 14வது ஊதிய ஒப்பந்தம்: போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 5ம் கட்ட பேச்சுவார்த்தை