மாண்டஸ் புயலினால் பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் மின்சாரத்…
View More மாண்டஸ்: பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது – அமைச்சர்#Mandous cyclone | #People dos and don’ts | #News7Tamil | #News7TamilUpdate
நெருங்கும் மாண்டஸ் புயல்: பொதுமக்கள் செய்ய வேண்டியது…செய்யக் கூடாதது என்னென்ன?
மாண்டஸ் புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அந்த அறிவுறுத்தல்கள் என்னவென்று பார்ப்போம். செய்யவேண்டியவை ➢ ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்வி சான்றிதழ்…
View More நெருங்கும் மாண்டஸ் புயல்: பொதுமக்கள் செய்ய வேண்டியது…செய்யக் கூடாதது என்னென்ன?