மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மோகன் யாதவ், திறந்தவெளியில் இறைச்சிக்கடைகளை நடத்துவதற்கும், வழிபாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங்…
View More இறைச்சிக் கடைகள், வழிபாட்டுத் தல ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு – ம.பி. முதலமைச்சர் உத்தரவு!