சிறுவாணியில் 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசு! கோவைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவை மக்களுக்கு குடிநீர் பஞ்சம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. கோவை மக்களுக்கு சிறுவாணி,…

View More சிறுவாணியில் 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசு! கோவைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!!

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும், அது உடைந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்று கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரள அரசுக்கு இடையே 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பிரச்னையாக முல்லைப்பெரியாறு…

View More முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; கேரள அரசு

அதிகரிக்கும் கொரோனா தொற்று; புதிய கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு

திருமணம், இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…

View More அதிகரிக்கும் கொரோனா தொற்று; புதிய கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு