செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் , அவர் அமைச்சராக தொடர்வது சட்டபூர்வமானதே என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்…
View More செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது சட்டப்பூர்வமானதே என தமிழ்நாடு அரசு வாதம்!#HighCourt | #SenthilBalaji | #SenthilBalajiArrest | #Arrested | #SenthilBalajiRaid | #DMK | #Chennai | #EDRaid | #TamilNadu | #Omandurar | #SenthilBalajiadmit | #MKStalin | #CMOTamilNadu | #TNGovt |
அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3-வது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மூன்றாவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன்…
View More அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3-வது முறையாக நீட்டிப்பு!அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை வரும் 11-தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு; நாளைக்கு ஒத்திவைப்பு…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு; நாளைக்கு ஒத்திவைப்பு…