மீன் பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்

ஒரே கிராமத்தில் உள்ள இரண்டு ஏரிகளில் அதிகாலை முதல் நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தண்டலை கிராமத்தில் பெரிய ஏரி…

View More மீன் பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்

மதுரையில் களைகட்டிய மீன்பிடி திருவிழா!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரையில், வறட்சி காரணமாகக் கண்மாய், குளங்கள் சில ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்தன. இதனால் மீன்பிடி…

View More மதுரையில் களைகட்டிய மீன்பிடி திருவிழா!