திருவாரூரில் இன்று காலை திடீரென கேட்ட வெடிச் சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருப்போர் அச்சத்துடன்…
View More திருவாரூரில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்… வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி!explosion
நடுவானில் வெடித்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்; வெளியான அதிர்ச்சி வீடியோ!
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியது. டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக உள்ள எலான் மஸ்க், மேலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இதில் ‘ஸ்பேஸ்…
View More நடுவானில் வெடித்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்; வெளியான அதிர்ச்சி வீடியோ!பால் பண்ணையில் பயங்கர வெடி விபத்து; தீயில் கருகி 18,000 பசுக்கள் பலி!
டெக்சாஸில் உள்ள ஒரு பால் பண்ணையில், வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 18,000க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன. தீயணைப்பு வீரர்கள் விசாரணையில் சம்பவத்தின் ஆதாரம் தெரியவில்லை என்று தெரிவித்தனர். இந்த நிகழ்வு டிமிட் அருகே உள்ள…
View More பால் பண்ணையில் பயங்கர வெடி விபத்து; தீயில் கருகி 18,000 பசுக்கள் பலி!டீ கடையில் திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்
நாகர்கோவில் அருகே டீ கடையில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சந்திப்பில் டீ கடை ஒன்று உள்ளது.…
View More டீ கடையில் திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் 2 வது மாடியில்…
View More பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி