நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா-திரளான பக்தர்கள் தரிசனம்!

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் 14வது திருத்தலமாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச…

View More நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா-திரளான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடி: முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா-ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்  தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.  இந்த நிலையில்…

View More தூத்துக்குடி: முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா-ஏராளமான பக்தர்கள் தரிசனம்!