42 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்கள் – மாணவர்கள்; நெகிழ்ச்சி தருணம்

மேட்டுப்பாளையம் அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் 42 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்களின் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் வணங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜி.எம்.ஆர்.சி…

View More 42 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்கள் – மாணவர்கள்; நெகிழ்ச்சி தருணம்