இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றின் பிரம்மாண்ட முயற்சியான சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நிலவு ஆராய்ச்சியின் இஸ்ரோவின் கனவுத் திட்டங்களான சந்திரயான் விண்கலங்களை உருவாக்குவதில் தமிழர்களின் பங்கு அளப்பெரியதாக அமைந்துள்ளது.…
View More சந்திரயான் 3: இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் சாதனை படைக்கும் தமிழர்கள்!!chandrayaan 3
வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ‘சந்திரயான்-3’! புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இன்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில்…
View More வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ‘சந்திரயான்-3’! புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம்..!
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய நிலவுக்கு அனுப்பப்படவிருக்கும் சந்திரயான் -3 விண்கலத்துக்கான கவுண்டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கிய நிலையில், திட்டமிட்டபடி இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…
View More இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம்..!சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1…
View More சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை 3ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்
சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை 3ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து,…
View More சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை 3ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்