கனமழை எதிரொலி! டிஜிபி உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு படை வருகை

சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையினால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பதற்காக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் விரைந்துள்ளனர்.…

View More கனமழை எதிரொலி! டிஜிபி உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு படை வருகை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

View More தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்