சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையினால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பதற்காக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் விரைந்துள்ளனர்.…
View More கனமழை எதிரொலி! டிஜிபி உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு படை வருகை#ChennaiRMC | #HeavyRain | #WeatherUpdates
தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…
View More தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம்இன்றுடன் முடியும் அக்னி நட்சத்திரம்; 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் மழை -வானிலை ஆய்வு மையம் தகவல்!…
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. கத்தரி…
View More இன்றுடன் முடியும் அக்னி நட்சத்திரம்; 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் மழை -வானிலை ஆய்வு மையம் தகவல்!…