“அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால் சிஏஏ-வை அமல்படுத்தி கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால் சிஏஏ-வை அமல்படுத்தி கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று...