விற்பனையாகாத வெள்ளைப் பூசணிகள்: சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே உள்ள நாடார் கொட்டாய் கிராமத்தில் விற்பனையாகாத சுமார் 3 டன் அளவிலான வெள்ளை பூசணிக்காயை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனர். பொதுவாக வெள்ளைப் பூசணி கோவில்...