கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன நுரையாக பொங்கி வரும் நீர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக, அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரில் பனிக்கட்டிகளை போல ரசாயன நுரை மிதந்து செல்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து…

View More கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன நுரையாக பொங்கி வரும் நீர்!