போச்சம்பள்ளியை அடுத்த மருதேரி கிராமத்தில் உள்ள தெண்பெண்ணை ஆற்றில், 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளியை அடுத்த மருதேரி கிராமத்தில் உள்ள தெண்பெண்னை ஆற்றில், சமீபத்தில் தடுப்பணை கட்டப்பட்டு அதில் நீர் சேமிக்கப்பட்டிருந்தது. மேலும்,…
View More போச்சம்பள்ளி அருகே 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!in Tenpenna river
கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன நுரையாக பொங்கி வரும் நீர்!
கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக, அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரில் பனிக்கட்டிகளை போல ரசாயன நுரை மிதந்து செல்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து…
View More கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன நுரையாக பொங்கி வரும் நீர்!