ரயில்வே சுரப்பாதையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அம்மையநாயக்கனூர் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில், மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், இருசக்கர...