ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் வெற்றி பெற்றால் பனை மரத்திலிருந்து கள் இறக்க பாடுபடுவோம் என பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா பரப்புரையில் உறுதியளித்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு…
View More பனை மரத்திலிருந்து கள் இறக்க பாடுபடுவோம் – ராக்கெட் ராஜா வாக்குறுதிபனங்காட்டு படை கட்சி
பனங்காட்டு படை கட்சி 50 தொகுதிகளில் தனித்துப் போட்டி!
பனங்காட்டு படை கட்சி 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநில ஆலோசகர் பாலசிவநேசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ஆனைக்குடியில் உள்ள பனங்காட்டு படை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட…
View More பனங்காட்டு படை கட்சி 50 தொகுதிகளில் தனித்துப் போட்டி!