உயர்க்கல்விக்கு உறுதுணையான புதுமைப்பெண் திட்டம் – மீண்டும் கல்வியை தொடரும் மாணவிகள்!

புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, உயர்கல்வியை இடையில் நிறுத்திய மாணவிகள் மீண்டும் கல்வியை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால் செப்டம்பர் 2022 இல்…

View More உயர்க்கல்விக்கு உறுதுணையான புதுமைப்பெண் திட்டம் – மீண்டும் கல்வியை தொடரும் மாணவிகள்!

புதுமை பெண் திட்டத்தின் மூலம் 1.25 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாமக்கல் அடுத்த பொம்மை குட்டை மேட்டில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

View More புதுமை பெண் திட்டத்தின் மூலம் 1.25 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு