29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள்

ராமேஸ்வரத்தில் 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, இலங்கைக்கு கடத்துவதற்காக 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்து வனத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading