தமிழகத்தில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது. இதில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அவருடன் 34 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்.
இதற்கான 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர்
துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர், சட்டமன்றம்,
கே.என்.நேரு- நகராட்சி நிர்வாகம்,
ஐ.பெரியசாமி- கூட்டுறவுத்துறை
பொன்முடி -உயர் கல்வித்துறை
ஏ.வ.வேலு -பொதுப்பணித்துறை
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை
கே.கே.எஸ்.எஸ்.ஆர் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
தங்கம் தென்னரசு – தொழில்துறை
ரகுபதி – சட்டத்துறை
சு.முத்துசாமி – வீட்டுவசதித்துறை
பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை
தா.மு அன்பரசன் – ஊரகத்தொழில்துறை
கீதா ஜீவன் – சமூல நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை
அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீன்வர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்
கோ.ராமச்சந்திரன்- வனத்துறை
சக்கரப்பாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை
மு.பெ.சாமிநாதன்- செய்தித்துறை மற்றும் விளம்பரத்துறை
செந்தில் பாலாஜி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
ஆர். காந்தி- கைத்தறி மற்றும் துணி நூல் துறை
மா.சுப்பிரமணியம்- சுகாதாரத்துறை
மூர்த்தி – வணிக வரி , பதிவுத்துறை
சேகர் பாபு- இந்துசமய அறநிலையத்துறை –
சிவசங்கர் – பிற்பட்டோர் நலத்துறை
சா.மு.நாசர் – பால்வளத்துறை
செஞ்சி மஸ்தான் -சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன்
பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாடு
அன்பில் மகேஸ் பொய்யாமொழி- பள்ளிக்கல்வித்துறை
மெய்யநாதன் – சுற்றுச்சூழல், விளையாட்டுத்துறை
சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை
மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை
மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
கயல் விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை