29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்: தமிழ்நாடு அரசு

சத்துணவு திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்திற்கான வேலைநாட்களை மட்டும் கணக்கிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவு பொருட்களுடனும், முட்டைகளையும் சேர்த்து விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜனவரி மாதத்திற்கு மட்டும் ஒவ்வோர் மாணவருக்கும் தலா 5 முட்டைகள் வழங்கவும், மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading