ஏற்பட்டது. மழை தொடர்ந்து வரும் நிலையில், செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் கடையம் கீழப்பாவூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அமிரித் உத்தரவிட்டுள்ளார்








