சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.


–சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: