சென்னை இந்திரா நகர் மின்சார ரயில் நிலையத்தில் செல்போன் பறிக்க முயன்ற போது கீழே தள்ளப்பட்டு கிடந்த பெண்ணுக்கு சுமார் ஒரு மணி நேரமாக யாரும் உதவி செய்ய முன் வரவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் அந்த ரயில் நிலையத்தில் கடந்த ஓராண்டாக சிசிடிவி காமரா செயல்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதுதொடரபான காணொலியை காணலாம்….
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.