சுய உதவிக் குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

சுய உதவிக் குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்களையும் முதல்வர் ரத்து செய்ய வேண்டுமென சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

View More சுய உதவிக் குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

சிலம்ப கலையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

மக்களோடு மக்களாக என்றும் இருப்பவன் நான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடீசியா மைதானத்தில் திமுக சார்பில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக…

View More சிலம்ப கலையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

தேர்தலில் குடும்பக் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள்: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி!

தேர்தலில் குடும்ப கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக அறிவுசார் பிரிவு…

View More தேர்தலில் குடும்பக் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள்: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி!

“அரசு உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” – கமல்ஹாசன்

தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் பெண்கள் வாக்குகளை பெரும்பான்மையாக பெறுவதற்காகவாவது தமிழக அரசு உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…

View More “அரசு உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” – கமல்ஹாசன்

மும்பை நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அனுப்பிய அரசியல் ஆய்வாளர்!

அகமதாபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியதை எதிர்க்கும் விதமாக மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அனுப்பி அவமதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல்…

View More மும்பை நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அனுப்பிய அரசியல் ஆய்வாளர்!

ஆக்ஸ்போர்டு பல்கலைகழக அமைப்பின் இந்தியவைச் சேர்ந்த தலைவர் பதவி விலகல்; காரணம் என்ன?

ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவராக இந்தியவைச் சேர்ந்த ராஷ்மி சமந்த் இனவாத செயலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் தற்போது பதவி விலகி உள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த…

View More ஆக்ஸ்போர்டு பல்கலைகழக அமைப்பின் இந்தியவைச் சேர்ந்த தலைவர் பதவி விலகல்; காரணம் என்ன?

சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி!

காதலித்த வரை மணமுடிக்க தடையாக இருந்த தனது குடும்பத்தினர் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் பவங்கேதி…

View More சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி!

“தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா தடுப்பூசி போடுவதில் புதுச்சேரி மாநில முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும், நாம் அதிகப்படியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற…

View More “தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்

வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக மத்திய அரசு தயாரிக்கும் புதிய செயலி!

சமூக வலைத்தளங்கள் குறித்த தொடர் அதிருப்தியில் உள்ள மத்திய அரசு தற்போது தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் செயலியை போல புதிய இரண்டு செயலியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. Samvad மற்றும் Sandes என…

View More வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக மத்திய அரசு தயாரிக்கும் புதிய செயலி!

வழிமாறி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் அஜித்குமார்!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு, வழிமாறி நடிகர் அஜித் வந்ததால் அங்கு சிறுது பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப் அலுவலகத்திற்கு, நடிகர் அஜித்குமார் அடிக்கடி பயிற்சிக்கு வருவதுண்டு. இந்த ரைபிள்…

View More வழிமாறி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் அஜித்குமார்!